பல்கலைகழக மாணவர்கள் மீதான தாக்குதல் - தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை

டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழக மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், விசாரணை நடத்தி வருகிறது.
பல்கலைகழக மாணவர்கள் மீதான தாக்குதல் - தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
Published on
கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி, டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழக மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக, கடந்த 3 நாட்களாக, அந்த ஆணையம் பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள், நூலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்து வருகிறது. இந்த விசாரணை இன்றும் தொடரும் என கூறப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com