ஹிண்டன்பெர்க் அறிக்கை எதிரொலி.. தெருக்களில் இறங்கிய காங்கிரஸார்.. பரபரத்த டெல்லி

டெல்லி, ஜந்தர் மந்தர் பகுதியில் செபி தலைவரைப் பதவியில் இருந்து நீக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். .ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்றும் காங்கிரஸ் தரப்பில் முன்னதாகவே தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது

X

Thanthi TV
www.thanthitv.com