இமாச்சலபிரதேசம் : பனிப்பொழிவால் மூடிய தேசிய நெடுஞ்சாலை

இமாச்சல பிரதேச மாநிலம் ரோட்டாங்கில், பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.
இமாச்சலபிரதேசம் : பனிப்பொழிவால் மூடிய தேசிய நெடுஞ்சாலை
Published on

இமாச்சல பிரதேச மாநிலம் ரோட்டாங்கில், பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. அங்குள்ள சிகர வழி பாதையான மணாலி தேசிய நெடுஞ்சாலை, வெண்பனி போர்த்தியது போல வெண்மை நிறத்தில் காட்சியளித்தது. இதனால், பாதை தெரியாமல் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com