#Breaking : குண்டுவெடிப்பு சர்ச்சை... வாய்விட்டு சிக்கிய மத்திய அமைச்சர்... பாய்ந்த FIR - ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு

x
  • பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில், தமிழர்கள் பற்றி மத்திய அமைச்சர் ஷோபா சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம்
  • மத்திய அமைச்சர் ஷோபா மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர் - விசாரணை நடத்த இடைக்கால தடை
  • கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு
  • மத்திய அமைச்சர் ஷோபா மீதான விசாரணைக்கு தடை

Next Story

மேலும் செய்திகள்