அசாமை புரட்டிப்போட்ட கனமழை - ஒரு ஊரையே பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கிய வெள்ளம்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கனமழை பெய்து வரும் நிலையில், சிவசாகர் அடுத்த தொலிகி கோயன் பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது...