இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போதே சாலையின் நடுவே மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த இளம் வழக்கறிஞர்.
மகாராஷ்டிராவின் பிவாண்டியில் 42 வயதான வழக்கறிஞரும், மாணவர் சங்கத் தலைவருமான நிதின் ஸ்ரீபத் தாம்பே, ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்