ஸ்கூட்டரில் சென்றபோதே மாரடைப்பு

ஸ்கூட்டரில் சென்றபோதே மாரடைப்பு

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போதே சாலையின் நடுவே மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த இளம் வழக்கறிஞர்.

மகாராஷ்டிராவின் பிவாண்டியில் 42 வயதான வழக்கறிஞரும், மாணவர் சங்கத் தலைவருமான நிதின் ஸ்ரீபத் தாம்பே, ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்

X

Thanthi TV
www.thanthitv.com