குஜராத்தின் அங்கலேஷ்வரில் தானமாகப் பெறப்பட்ட இதயம் வந்தே பாரத் ரயில் மூலம் அகமதாபாத்திற்கு விரைவாகக் கொண்டு செல்லப்பட்டது...
சரியான நேரத்தில் இதயம் கொண்டு வரப்பட்டு, நோயாளிக்கு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், அது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளது...