புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, தலை முடி தானம் செய்யும் நிகழ்வு மும்பை மாநகரில் நடைபெற்றது. பெண்கள் பலர் இதில் கலந்து கொண்டு, தங்களது முடியை தானம் செய்தனர். நிகழ்வின் ஒரு பகுதியாக, புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.