கன மழை வெள்ளத்தில் மூழ்கியிருந்த 13 பேரை, இரண்டு ஹெலிகாஃப்டர்கள் மூலம் ராணுவ வீரர்கள் மீட்ட மெய்சிலிர்க்கும் காட்சி வெளியாகி உள்ளது. லகுரா அடுத்த கொசாடி கிராமத்தில் மூழ்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.