

இதேபோல் மாதாந்திர பராமரிப்புத் தொகை 7 ஆயிரத்து 500- ரூபாய்க்கும் குறைவாக இருந்து, வருடாந்திர வருமானம் 20 லட்சத்திற்கு அதிகமாக இருந்தாலும் வரி செலுத்த தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரே குடியிருப்பு வளாகத்தில், ஒரு நபர் இரண்டு அல்லது மூன்று குடியிருப்பு அப்பார்ட்மெண்டுகளை சொந்தமாக வைத்திருந்தால், அவர் ஒவ்வொரு அப்பார்ட்மெண்டுக்கும் தனி தனியாக மாதாந்திர பராமரிப்பு தொகை செலுத்த வேண்டும், ஆனால் அவருக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.