ஒடிசாவின் பூரி கடற்கரையில் நடந்த படகு விபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியுடைய சகோதரரும், சகோதரர் மனைவியும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்