"காந்தியை பறித்துவிட்டது" - ராகுல் காந்தி போட்ட பரபரப்பு பதிவு

x

வெறுப்பு எனும் புயலில் நல்லிணக்கம் எனும் தீ அணைந்து விடக்கூடாது என, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி நினைவு தினம் கடைபிடிக்கப்படும் நி​லையில், இதே நாளில் தான் வெறுப்பு மற்றும் வன்முறை எனும் சித்தாந்தம், நமது மதிப்பிற்குரிய மகாத்மா காந்தியை நம்மிடமிருந்து பறித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.இன்றும் அதே சிந்தனை தான் நமது கொள்கைகளையும், குறிக்கோள்களையும் நம்மிடமிருந்து பறிக்க பார்ப்பதாக தெரிவித்துள்ள ராகுல் காந்தி, வெறுப்பு எனும் புயலில் உண்மை மற்றும் நல்லிணக்கம் எனும் தீ அணைந்து விடக்கூடாது, இதுதான் காந்திக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்றும்


Next Story

மேலும் செய்திகள்