மேற்கு வங்கத்தில் இதுவரை ரூ.510 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இதுவரை கணக்கில் வராத 510 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்களைத் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.