பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 வேன்களும் தீக்கிரையாகின கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பள்ளி வளாகத்தில் தீப்பிடித்து எரிந்த பள்ளி வேன்களால் பரபரப்பு ஏற்பட்டது.