விடாமல் எரியும் மெழுகுவர்த்தி ஆலை - தீயை அணைக்க போராட்டம் உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள மெழுகுவர்த்தி ஆலையில் ஏற்பட்ட தீ தொடர்ந்து எரிந்தது. அருகிலுள்ள பகுதிகளுக்கும் தீ பரவிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்