India || போலி பில்கள் மூலம் வரி விலக்கு - அமலாக்கத்துறை அதிரடி சோதனை
போலி பில்கள் மூலம் வரி விலக்கு - அமலாக்கத்துறை அதிரடி சோதனை
போலி பில்கள் மூலம் வரி விலக்கு - அமலாக்கத்துறை அதிரடி சோதனை போலியான பில்கள் மூலம் ஜி.எஸ்.டி வரி விலக்கு பெற்ற வழக்கில், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தியுள்ளது. இந்தச் சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான போலி பரிவர்த்தனைகள் மற்றும் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
