எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து.. பயணிகளின் நிலை என்ன?

x

ராஜஸ்தானில், பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டன. ஜோத்பூர் - போபால் இடையே இயக்கப்படும் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா ரயில் நிலையம் அருகில் தடம்புரண்டது. ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்