Election | Nepal | தேர்தல் எதிரொலி - மார்ச் 2 முதல் மூடப்படும் எல்லை
Election | Nepal | தேர்தல் எதிரொலி - மார்ச் 2 முதல் மூடப்படும் எல்லை
தேர்தல் எதிரொலி - மார்ச் 2ம் தேதி முதல் மூடப்படும் நேபாள எல்லை நேபாளில் நடைபெறவுள்ள தேர்தலை அமைதியாக நடத்தும் நோக்கில், மார்ச் 2 நள்ளிரவு முதல் தேர்தல் முடியும் வரை இந்தியா-நேபாள எல்லை முழுமையாக மூடப்படுகிறது. இந்திய எல்லை பாதுகாப்பு படை மற்றும் நேபாள ஆயுதப் போலீஸ் படைகள் இணைந்து எல்லையில் தீவிர கண்காணிப்பு நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர சேவைகள் மற்றும் மருத்துவ தேவைகளுக்கு மட்டும் சில இடங்களில் தளர்வுகள் அளிக்கப்படலாம்.
