கோவையில் பார்வையாளர்களை கவர்ந்த நாய் கண்காட்சி

கோவையில் இந்திய அளவிலான நாய் கண்காட்சி நேற்று நடைபெற்றது.
கோவையில் பார்வையாளர்களை கவர்ந்த நாய் கண்காட்சி
Published on
கோவையில் இந்திய அளவிலான நாய் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில், ஜெர்மன் ஷெப்பேர்ட், கிரேட் டேன், டால்மேஷன், ராஜபாளையம், சிப்பி பாறை உள்ளிட்ட பல்வேறு வகையைச் சேர்ந்த 450 நாய்கள் கலந்து கொண்டன. இந்த கண்காட்சியில், நாய்களின் பற்கள், நடை, உருவ அமைப்பு போன்றவற்றை வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன.
X

Thanthi TV
www.thanthitv.com