கொரோனாவில் சாணம் இருந்து பாதுகாக்காது; மருத்துவர்கள் எச்சரிக்கை

கொரோனாவில் இருந்து பாதுகாக்காது. சாணத்தை உடலில் பூசிக்கொள்வது ஆபத்தானது. மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். இந்திய மருத்துவ சங்க தலைவர் எச்சரிக்கை.
கொரோனாவில் சாணம் இருந்து பாதுகாக்காது; மருத்துவர்கள் எச்சரிக்கை
Published on

கொரோனாவில் இருந்து பாதுகாக்காது. சாணத்தை உடலில் பூசிக்கொள்வது ஆபத்தானது. மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். இந்திய மருத்துவ சங்க தலைவர் எச்சரிக்கை. பசு மாட்டு சாணியை உடம்பில் பூசி கொள்வதன் மூலம் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்காது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com