டெல்லியில் 26 நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்ததை கொண்டாடிய போராட்டக்காரர்கள்... ஜந்தர் மந்தர் பகுதிக்கு வெளியே திரண்ட போராட்டக்காரர்கள் நடனமாடியும் பாடல்களைப் பாடியும் மகிழ்ந்தனர்...