கடும் குளிரால் நடுங்கும் மக்கள் : அரசு சார்பில் தற்காலிக கூடாரம்

டெல்லியில் நிலவும் கடுங்குளிரால், நடைபாதையில் வசிப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடும் குளிரால் நடுங்கும் மக்கள் : அரசு சார்பில் தற்காலிக கூடாரம்
Published on
டெல்லியில் நிலவும் கடுங்குளிரால், நடைபாதையில் வசிப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களை காக்கும் வகையில், பல இடங்களில் தற்காலிக கூடாரங்களை அரசு அமைத்து தந்துள்ளது. நடைபாதையில் வாழும் மக்கள் இரவு நேரங்களில் அந்த கூடாரங்களில் தஞ்சம் அடைகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com