டெல்லியில் பயங்கர தீவிபத்து - தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

டெல்லி காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள, தங்குமிடம் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
டெல்லியில் பயங்கர தீவிபத்து - தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
Published on
டெல்லி காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள, தங்குமிடம் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இரு பிரிவினருக்கு இடையே கல்வீச்சு ஏற்பட்டதை தொடர்ந்து, தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். 5 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com