`டார்கெட் டெல்லி..' - சண்டிகர் நோக்கி திரும்பிய கண்கள் பி.ஆர்.பாண்டியன் சொன்ன முக்கிய தகவல்

x

சண்டிகரில் நாளை நடைபெறவுள்ள விவசாயிகளுடனான அமைச்சர்கள் குழுவின் பேச்சுவார்த்தையில், நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்