"மதவாத கொலைகளை தடுக்கவும், மதரீதியான பிரச்சனைகளை கையாளவும், உள்ளூர் போலீசாருடன் இணைந்து 'மதவாத ஒழிப்புப் படை' செயல்படும்" - கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா அறிவிப்பு