வாயு புயல் : கொங்கன் கடற்கரை பகுதிகளில் தடை...

வாயு புயல் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வாயு புயல் : கொங்கன் கடற்கரை பகுதிகளில் தடை...
Published on
வாயு புயல் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரபிக்கடலோரம் உள்ள கொங்கன் கடற்கரை பகுதியில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிர மாநிலம் மாகிம் கடற்கரை பகுதியில் பலத்த மழை மற்றும் காற்று வீசுவதால் அந்த பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com