ஏப்.20 பிறகு விவசாய பணிகளுக்கு அனுமதி - மத்திய அரசின் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாயம் சார்ந்த அனைத்து பணிகளுக்கும் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதற்கு மேற்குவங்க மாநில விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஏப்.20 பிறகு விவசாய பணிகளுக்கு அனுமதி - மத்திய அரசின் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

விவசாயம் சார்ந்த அனைத்து பணிகளுக்கும் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதற்கு மேற்குவங்க மாநில விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். விளை பொருட்கள் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதால், மிட்னாப்பூர் நெல் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com