Cough Syrup Case `விஷம்’ போல் இந்தியாவில் குழந்தைகளின் உயிர்களை குடித்த இருமல் `சிரப்’ - அதிரடி கைது

x

மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் சிரப் உட்கொண்ட 11 குழந்தைகள் பலியான சம்பவம். குழந்தைகள் பலியான சம்பவத்தில் மருத்துவர் பிரவீன் சோனி அதிரடி கைது. கோல்ட்ரிப் சிரப்பை குழந்தைகளுக்கு பரிந்துரைத்த மருத்துவர் கைது. கோல்ட்ரிப் சிரப்பில் 48.6% டை எத்திலின் கிளைகோல் ரசாயனம் கண்டறியப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்