கல்லறையில் இருந்து வெளியே வந்த சடலங்கள்.. பல்ஸை எகிற வைக்கும் திகில் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் கனமழையால் கல்லறை சேதமடைந்து, புதைக்கப்பட்டிருந்த சடலங்கள் வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது