கொரோனா பரிசோதனை விவகாரம் - முடிவை மாற்றிக்கொண்ட மத்திய அரசு

கண், மூக்கு, தொண்டை மருத்துவர்கள் மட்டுமே கொரோனா பரிசோதனை மாதிரிகளை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனை விவகாரம் - முடிவை மாற்றிக்கொண்ட மத்திய அரசு
Published on

கண், மூக்கு, தொண்டை மருத்துவர்கள் மட்டுமே கொரோனா பரிசோதனை மாதிரிகளை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீஷியன்களை பயன்படுத்த கூடாது என உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு மருத்துவ லேப் டெக்னீஷியன்கள் சங்கம் தொடர்ந்த மனுவிற்கு மத்திய அரசு இவ்வாறு பதில் மனு அளித்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com