கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை, இறந்துபோன கொரோனா நோயாளிகளின் உடல்களை அடக்கம் செய்தல் தொடர்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதனை உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை விசாரிக்க உள்ளது.