ஜம்மு காஷ்மீரின், பதேர்வாஹில் மேகவெடிப்பால் கனமழை கொட்டித் தீர்த்தது....சேரும், சகதியுமாக குடியிருப்புகளுக்குள் பெருக்கெடுத்த வெள்ளத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்...