வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம்: ரூ.3 லட்சம் இழப்பீடு - சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம்: ரூ.3 லட்சம் இழப்பீடு - சந்திரசேகர் ராவ் அறிவிப்பு
Published on

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான, நாடுமுழுவதும் நடைபெற்ற தொடர் போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த‌தாக, விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்த நிலையில், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு 3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com