"கடந்த ஓராண்டில் பாம்புக்கடியால் 431 பேர் உயிரிழப்பு" இந்தியாவில் கடந்த ஓராண்டில் பாம்புக்கடியால் 431 பேர் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.