Central Government | வெளிநாட்டிற்கு ஓடிய மோசடி பெரும் புள்ளிகள்.. வசூல் தொகையை கூறிய மத்திய அரசு..

x

"விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட 15 பேரால் ரூ.26,645 கோடி இழப்பு"

பணமோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியவர்களிடம் இருந்து இதுவரை 19,187 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்