"விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட 15 பேரால் ரூ.26,645 கோடி இழப்பு"
பணமோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியவர்களிடம் இருந்து இதுவரை 19,187 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.