நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரி வழக்கு - விசாரணை ஆணையத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கில் நித்யானந்தாவை நேரில் சந்தித்து சம்மன் அளிக்குமாறு, விசாரணை ஆணையத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கில் நித்யானந்தாவை நேரில் சந்தித்து சம்மன் அளிக்குமாறு, விசாரணை ஆணையத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com