Car Accident || கோர விபத்தில் சுக்குநூறாக நொறுங்கிய கார் - பறிபோன 4 உயிர்கள்.. அதிர்ச்சி சம்பவம்
ராஜஸ்தான் மாநிலம் பண்டி பகுதியில் கனரக வாகனம் மோதியதில் காரில் பயணித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பண்டி பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனம், கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியதில் இந்த விபத்து நடைபெற்றது. நால்வர் உயிரிழந்த நிலையில், ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story
