கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்து 24 குழந்தைகள் உயிரிழந்த நிலையில்,மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பாக, மெழுகுவர்த்தி ஏந்திய அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.