கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே குருபுர பண்டசாலையில் 4 ஆண்டுகளாக பாழடைந்த நிலையில் இருந்த பேருந்தை புதுப்பித்த உள்ளூர் இளைஞர் குழுவினர், அதில் சோலார் வசதியுடன் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி பயணிகளுக்கான காத்திருப்பு அறையாக மாற்றியுள்ளனர்