மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே பிவாண்டி பகுதியில் நான்கு மாடி கோஹினூர் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், மீட்புப் பணிகள் தீவிரம்.