BREAKING || “ஆளுநர் செயல்பாடு மிகவும் கவலை அளிக்கிறது“ - மத்திய அரசுக்கு பறந்த உச்ச நீதிமன்ற உத்தரவு

x
  • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிட கோரி ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் ரிட் மனு - உச்சநீதிமன்றத்தில் விசாரணை
  • 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார் - தமிழ்நாடு அரசு
  • ஆளுநருக்கு மசோதாக்களை அனுப்பி வைத்த உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என அரசமைப்பு சாசனம் கூறுகிறது - தமிழ்நாடு அரசு
  • மசோதாக்கள் எப்போது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன? - உச்சநீதிமன்றம்
  • ஆளுநருக்கு எதிரான மனு - தமிழக அரசு வாதம்

Next Story

மேலும் செய்திகள்