BREAKING || கோர விபத்து - அடுத்தடுத்து ரத்தாகும் ரயில்கள் - முக்கிய அறிவிப்பு

x
  • ஆந்திர மாநிலம் கந்தகபள்ளி பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக 3 ரயில்கள் ரத்து
  • 5 ரயில்கள் மாற்று திசையில் திருப்பி விடப்பட்டன - ரயில்வே அறிவிப்பு
  • விபத்து நடந்த தண்டவாளத்தில் காத்திருக்கும் 3 ரயில்களுக்கான மாற்று ஏற்பாடுகள் தீவிரம்
  • பிரேக் பழுதால் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது, எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதால் அதிர்ச்சி
  • பயணிகள் ரயிலில் 3 பெட்டிகள் தடம் புரண்டதில் விபத்து - 10க்கும் மேற்பட்டோர் பலி

Next Story

மேலும் செய்திகள்