#BREAKING || கர்நாடகாவுக்கு பறந்த அதிரடி உத்தரவு..அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

x
  • சூடுபிடிக்கும் காவேரி விவகாரம்..கர்நாடகாவுக்கு பறந்த அதிரடி உத்தரவு.அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
  • "காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு குறித்து, கர்நாடக முதல்வர் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை" - கர்நாடகா நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் தகவல்
  • "தமிழகத்திற்கு அக்டோபர் 15 வரை விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது"
  • "ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்க கூடாது என்ற கர்நாடக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது"
  • காவிரி விவகாரம் தொடர்பாக நாளை கர்நாடகாவில் ஆலோசனை நடைபெற உள்ளது - கர்நாடகா நீர்வளத்துறை செயலாளர்
  • மேகதாது விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளோம் - கர்நாடகா நீர்வளத்துறை செயலாளர்

Next Story

மேலும் செய்திகள்