ரத்தம் தெறிக்க தடியடி திருவிழா.. 2 மனித உயிர்களை காவுவாங்கிய பயங்கரம்.. ஆந்திராவின் விபரீத விழா

x
  • தடியடி திருவிழா - 2 பேர் பலி - 100க்கும் மேற்பட்டோர் காயம்
  • ஆந்திர மாநிலம் கர்நூல் அருகே விஜயதசமியை முன்னிட்டு நடந்த தடியடி திருவிழாவில் 2 பேர் உயிரிழப்பு
  • தடியடி திருவிழாவில் 100க்கும் மேற்பட்டோர் காயம் - விழாவை தடுக்க நினைத்த போலீசாரின் முயற்சி தோல்வி
  • தேவர்கட் மலையில் புகழ்பெற்ற மல்லேஸ்வர சுவாமி கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் விழா
  • உற்சவ மூர்த்திகளை கைப்பற்றுவதற்காக 23 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தடியடி நடத்தி மோதுவது வழக்கம்
  • தடியடி திருவிழா நேற்று நள்ளிரவு 12 மணிக்கு துவங்கி நடைபெற்றது - 2 குழுக்களாக பிரிந்து மோதிக் கொண்ட கிராம மக்கள்

Next Story

மேலும் செய்திகள்