காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண், பின்னால் வாகனம் வருகிறதா என்று கவனிக்காமல் திடீரென கதவை திறந்துள்ளார்.
அப்போது அவ்வழியாக சென்ற 56 வயது நபர், எதிர்பாராத விதமாக கார் கதவின் மீது பலமாக மோதி சாலையில் தூக்கி வீசப்பட்டார்.