பெங்களூரில் மனைவி மீது ஆசிட் வீசி அரிவாளால் வெட்டி தப்பி ஓடிய கணவர்
பெங்களூரில் மனைவி மீது ஆசிட் வீசி அரிவாளால் வெட்டி தப்பி ஓடிய கணவர்
பெங்களூர் ஜே.பி. நகர் 3-வது கட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவி மீது கணவர் ஆசிட் வீசி, அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த 26 வயது மதுமிதா, இன்று காலை உணவருந்த வெளியே சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த கணவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
#bangalore #wife #privatehospital #thanthitv
