கிணற்றில் விழுந்த குட்டியானை 7மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

கிணற்றில் விழுந்த குட்டியானை 7மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
Published on

கேரளா மாநிலம் கோதமங்கலம் குர்பானாப்பாறை அருகே கிணற்றில் விழுந்த குட்டியானை 7 மணி நேரம் போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில், அங்கு சென்ற வனத்துறையினர் ஜேசிபி உதவியுடன் கிணற்றின் பக்கவாட்டில் மண்ணை அள்ளி யானை வர வழி ஏற்படுத்தினர்.பின்னர் கிணற்றிலிருந்து மேலே வந்த குட்டியானை வனப்பகுதிக்கு சென்றது.

X

Thanthi TV
www.thanthitv.com