Ayyappa Temples | கார்த்திகை முதல் நாள் - மாலை போட்டு பயபக்தியோடு விரதத்தை தொடங்கிய `ஐயப்ப சாமிகள்’
கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். இதனால் கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
Next Story
