"அயோத்தியை அடுத்து; மதுரா, ஞானவாபியை... முஸ்லீம்கள் தாமாக ஒப்படைக்க வேண்டும்" - கே.கே.முகமது திடீர் கோரிக்கை

x

ராமர் கோயில் விவகாரத்தில் மத நல்லிணக்கத்துடன் செயல்பட்டு, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க முன்வர வேண்டும் என, முன்னாள் தொல்லியல் துறை அதிகாரி கே.கே.முகமது தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்