அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா - வழங்கப்படும் 2 பெட்டிகள் - வெளியான நியூஸ்

x

மேற்குவங்கத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமடைந்துள்ளதாக, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 3 சாதுக்கள், மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டம், கங்காசாகர் மகர சங்கராந்தி விழாவுக்கு சென்றபோது மர்மக்கும்பல் தாக்குதல் நடத்திய வீடியோ வைரலானது. சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மோசமான அரசியல் வெளிபாடுகளே இதற்கு காரணம் என்றும், அம்மாநிலத்தில் இந்துவிரோத போக்கு அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்